கோபாலப்பட்டிணத்தில் (29/10/2021 - வெள்ளிக்கிழமை) கொரோனா இலவச தடுப்பூசி முகாம்





கோபாலப்பட்டிணத்தில் (29/10/2021 - வெள்ளிக்கிழமை) கொரோனா இலவச தடுப்பூசி  முகாம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள
கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பால்வாடியில் (29/10/2021 - வெள்ளிக்கிழமை)    காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை கர்ப்பிணி தாய்மார்களுக்கும்  பாலூட்டும் தாய்மார்களுக்கும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களுக்கும் கொரோனா இலவச தடுப்பூசி முகாம் 
 நடைபெறுகிறது.

இடம் : கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பால்வாடி

நேரம் : காலை 10:00 மணி முதல் 1:00 மணிவரை

தேதி : 29/10/2021 - வெள்ளிக்கிழமை)

அனைவரும் தடுப்பூசி செலுத்த வரும்பொழுது தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள் வரும்போது பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆகையால் பொதுமக்கள் அனைவரும் முகாமில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments