கோட்டைப்பட்டினம் யாக்கூப்ஹசன்பேட்டை ஐயங்கார் பேக்கரி எதிரில் ருசி ரெஸ்டாரன்ட் நாளை 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கு கோட்டைப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார நண்பர்கள், உறவுகள், குடும்பத்தினர் அனைவரையும் ருசி ரெஸ்டாரன்ட் நிறுவனத்தார்கள் அன்போடும், பாசத்தோடும் அழைக்கிறார்கள்.
திறப்பு விழா சலுகையாக...
இரண்டு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் (ஒரு பிரியாணி விலை ரூ.100)
10 புரோட்டா வாங்கினால் 2 புரோட்டா இலவசம் (ஒரு புரோட்டாவின் விலை ரூ.10)
(இச்சலுகை திறப்பு விழா அன்று ஒருநாள் மட்டுமே)
எங்களிடம்
காலையில்: புரோட்டா வகைகள், தோசை
மதியம்: பிரியாணி, மந்தி, கப்ஸா, நெய் சோறு
மாலை, இரவு: சவர்மா, தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், சிக்கன் 65, நான்ரொட்டி, தந்தூரி ரொட்டி, முர்த்தபா, ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், சப்பாத்தி, புரோட்டா, தோசை, சூப் வகைகள் அனைத்தும் ஹலால் முறையில் சுத்தமாகவும், சுவையான முறையிலும் கிடைக்கும். பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் எங்களுக்கு நல்லாதரவு தர அழைக்கிறோம்.
குறிப்பு: உங்கள் வீட்டு அனைத்து விசேசங்களுக்கும் ஆர்டரின் பெயரில் புரோட்டா, பிரியாணி, மந்தி தரமான முறையில் செய்து தரப்படும்.
ருசி ரெஸ்டாரன்ட்,
கோட்டைப்பட்டினம்,
யாக்கூப்ஹசன்பேட்டை
(ஐயங்கார் பேக்கரி எதிரில்)
தொடர்புக்கு : 81480 88201, 73392 32434
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.