திருவரங்குளம் மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள கழிவறை சுகாதாரமின்றி இருப்பதை கண்டித்தும், பள்ளியில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகி நோய் பரவுவதை கண்டித்தும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டுள்ள நிலையில் இரும்பு தூண்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும். எனவே அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் செல்வராணி, முற்றுகையிட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக சரி செய்வதாக கூறியதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.