கோபாலப்பட்டிணத்தை சூழ்ந்த கருமேகங்கள் கூட்டம்




தமிழகத்தில் 14 மாவட்டங்களில்  இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  புதுக்கோட்டை உட்பட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கிழக்கு திசை காற்று காரணமாக புத்தாண்டு தினம் வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வருகிறது,‌நேற்று முன் தினம் டிசம்பர் 30 தூரல் மழை பெய்தது   நேற்று டிசம்பர் 31 வெள்ளிக்கிழமை ‌மதியம் நேரத்தில் 
தீடிரென கருமேகங்கள் சூழ்ந்து. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
  கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல  குளிர் நிலவி வருகிறது.






இதனால் கோபாலப்பட்டிணம்.பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பொதுமக்கள் 
புகைப்படம் & வீடியோவை எடுத்தும், ரசித்தும் பெருமகிழ்ச்சி அடைந்து வாட்ஸ்ஆப் ஸ்ட்டேஸ் மற்றும் சமூக வளைத்தளங்களில்  பதிவிட்டனர்

இது போன்று நமதூர்  மேகமூட்டம் மற்றும் இயற்கையான புகைப்படங்களை  எடுத்தால் எங்களுக்கு   அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments