தஞ்சை தெற்கு மாவட்டம் சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூணியன் (SDTU) புதுப்பட்டினம் கிளையின் புதிய நிர்வாகத் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் [23-01-2022] இன்று SDTU மாவட்ட தலைவர் ஔரங்கசிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
SDTU மாவட்ட துனைச் செயலாளர் M.F.சேக்தாவூத் அவர்கள் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.சிறப்பு அழைப்பாராக SDTU மாவட்ட செயலார்S.M. சாகுல் ஹமீது அவர்கள் கலந்துகொண்டார்கள்
கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்
கீழ்க்கண்ட நபர்கள்
புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
தலைவர் : A.ராஜா முகமது
செயலாளர் : A.அப்துல் காசிம்
பொருளாளர் : H.ஹாஜா அலாவுதீன்
வருகின்ற " ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு" SDTU சார்பில் தேசிய கொடிஏற்றி மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டது
மேலும் இந்நிகழ்வில்
முகமது யூசுப் - (மாவட்ட செ.கு உறுப்பினர் SDTU ),
SDPI கட்சி புதுப்பட்டினம் நகரத்தலைவர் சேக் தாவூத், மற்றும்
M.S.D.முகமது சுல்தான் ( மாவட்ட செயலாளர் சமூக ஊடக அணி SDPI ) ஆகியோரும் கலந்து கொண்டனர்
இங்கணம் :
SDTU தொழிற்சங்கம்
புதுப்பட்டினம் கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.