SDTU ( தொழிற்சங்கம் அணி ) தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை நிர்வாகிகள் தேர்வு !




உழைப்போம்! ஒன்றிணைவோம்! உரிமையை வென்றெடுப்போம்!

தஞ்சை தெற்கு மாவட்டம் சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூணியன் (SDTU) புதுப்பட்டினம் கிளையின் புதிய நிர்வாகத் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம்  [23-01-2022] இன்று SDTU மாவட்ட தலைவர் ஔரங்கசிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
SDTU மாவட்ட துனைச் செயலாளர் M.F.சேக்தாவூத் அவர்கள் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.சிறப்பு அழைப்பாராக SDTU மாவட்ட செயலார்S.M. சாகுல் ஹமீது  அவர்கள் கலந்துகொண்டார்கள் 

கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 
கீழ்க்கண்ட நபர்கள் 
புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.

தலைவர் : A.ராஜா முகமது 
செயலாளர் : A.அப்துல் காசிம்
பொருளாளர்  : H.ஹாஜா அலாவுதீன் 



 வருகின்ற " ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு"   SDTU சார்பில் தேசிய கொடிஏற்றி மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டது 

மேலும் இந்நிகழ்வில்
முகமது யூசுப் - (மாவட்ட செ.கு உறுப்பினர் SDTU ),
SDPI கட்சி புதுப்பட்டினம் நகரத்தலைவர் சேக் தாவூத், மற்றும் 
 M.S.D.முகமது  சுல்தான் ( மாவட்ட செயலாளர்  சமூக ஊடக அணி SDPI ) ஆகியோரும் கலந்து கொண்டனர்

இங்கணம் :  
SDTU தொழிற்சங்கம்
புதுப்பட்டினம் கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments