புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள R.புதுப்பட்டினம் மஸ்ஜித் தக்வா பள்ளியில் முஸ்லீம் ஜமாத்தார்களால் வருகிற 04.03.2022 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் பைத்துல் மால் அறிமுகக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
பைத்துல் மாலின் நோக்கம் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மற்றும் கூட்டுமுறை ஜக்காத் விநியோகமாகும்.
சிறப்புரை:
எஸ்.எம்.ஹிதாயத்துல்லா அவர்கள் (தலைவர் தமிழ்நாடு, இஸ்லாமிய பைத்துல்மால் கூட்டமைப்பு)
தலைப்பு:
பைத்துல் மால் என்றால் என்ன மற்றும் இஸ்லாம் கூறும் ஜக்காத்
இந்நிகழ்ச்சியை கோபாலப்பட்டிணம், ஏம்பக்கோட்டை, பொன்பேத்தி, பொய்யாதநல்லூர், முத்துக்குடா, அரசநகரிப்பட்டினம், வெளிவயல் ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து ஊர் பைத்துல் மால் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் கருவூலம் குறித்து அறிந்து அன்னல் முகமது நபி (ஸல்லலாஹு அலைஹு வஸ்ஸலாம்) அவர்களின் இஸ்லாமிய வட்டியில்லா நிதி பரிவர்த்தனை குறித்து அறிந்துகொண்டு செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.
அழைப்பது...
பைத்துல் மால் அமைப்பு குழு ஜமாத்தார்கள்
R. புதுப்பட்டினம்,
மீமிசல் -614621.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.