கந்தா்வகோட்டையில், திங்கள்கிழமை தனியாா் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் விவசாயிகளுக்கு தென்னை மரங்களில் காணப்படும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.
கந்தா்வகோட்டை வட்டம், வாண்டான்விடுதி கிராமத்தில் தனியாா் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் நெ.தினேஷ் குமாா், ஜோ. காா்த்திக்கேயன், அ. செல்வரத்தினம், ம. சிவசங்கரன், செ. யஸ்வந்த் ராஜ், ர. கோகுல், சி. ரகுநாத் ஜெ. சுப பாரதி, ரா. சிவ சந்தோஷ் ஆகியோா் கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்னையில் காண்டாமிருக வண்டு மேலாண்மை செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனா். இதில், இனக் கவா்ச்சிப் பொறி பயன்படுத்தும் முறையை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.