புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் ரெயில் நிலையம் வழியாக காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் நமணசமுத்திரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இந்த ரெயில் நிற்காமல் சென்றது. இந்நிலையில் காரைக்குடி -திருச்சி பயணிகள் ரெயில் நமணசமுத்திரம் ரெயில் நிலையத்திற்கு தினமும் காலை 7.30 மணிக்கு வந்து 7.32 மணிக்கு புறப்படும். அதேபோன்று இரவு 7.10 மணிக்கு வந்து 7.12 மணிக்கு புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்ததை அடுத்து கிராமமக்கள் காரைக்குடி -திருச்சி பயணிகள் ரெயிலுக்கு மேள தாளம் முழங்க மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.