R.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 44 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்






ஆர்.புதுபட்டினம் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ரமலானை முன்னிட்டு 44 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஆர்.புதுபட்டினத்தில் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ரூபாய் 91,000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் ரமலான் மாதத்தில் நோன்பு  வைப்பதற்காக சுற்று வட்டாரத்தில் இருக்கூடிய 44 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள் அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.

தகவல்: அல் அமீன் நற்பணி மன்றம் நிர்வாகி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments