ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குடத்தில் தண்ணீரை பிடித்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அவர்கள் தீயணைப்பு வாகனம் பழுதடைந்து விட்டதாக கூறினர்.
மேலும் தீயணைப்பு விரர்கள் விரைந்து வந்து குடத்தின் மூலம் தண்ணீரை பிடித்து பொதுமக்களுடன் தீயை அணைத்தனர். இந்நிலையில் அதன்பிறகு மீண்டும் தீ பிடிக்க ஆரம்பித்ததால் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் வந்து, அதில் இருந்து குடத்தின் மூலம் தண்ணீரை பிடித்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இந்நிலையில் பழுதடைந்த நிலையில் உள்ள தீயணைப்பு வாகனத்திற்கு பதிலாக புதிய வாகனம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.