தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
போக்குவரத்து அதிகமாக இருப்பதால் விபத்துக்களும் அதிகம் ஏற்படுகிறது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலை ராமேசுவ ரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
ராமேசுவரம், தூத்துக்குடி, கேரளாவின் எல்லைப்பகுதியான களியக்காவிளை ஆகிய பகுதிகளில் இருந்து பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, சிதம்பரம் பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தொண்டி வழியாக செல்கின்றன.
போக்குவரத்து அதிகமாக இருப்பதால் விபத்துக்களும் அதிகம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் விபத்து அதிகம் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் சாலையை விரிவுபடுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
அதன்படி தொண்டி அருகே உள்ள பெரிய வலசைபட்டினம் மற்றும் நம்புதாளையை அடுத்த லாஞ்சியடி பகுதியிலும் கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகி றது. இந்த பணி முடிவடைந்த பிறகு போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துக்கள் தவிர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.