மீமிசல் அருகே செய்யானத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்





மணமேல்குடி தாலுகா செய்யானம்கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் பெரிய மாடு, சின்ன மாடு என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது. பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும், கேடயம் வழங்கப்பட்டது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயத்துக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments