அறந்தாங்கி வடகரை முருகன் குளத்தில் மிதந்த ஆண் பிணம்




அறந்தாங்கி வடகரை முருகன் கோவில் குளத்தில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து உள்ளது. இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர் புவனேஷ்வரி இதுகுறித்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments