வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
செகந்திராபாத் - ராமேஸ்வரம்
07685 செகந்திராபாத் ராமேஸ்வரம் வண்டி புதன்கிழமைகளில் இரவு 19.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை எழும்பூர் (09.30) , திருவாரூர் (15.15), திருத்துறைப்பூண்டி (15.58), அதிராம்பட்டினம் (16.34),
பட்டுக்கோட்டை (16.50), அறந்தாங்கி
(17.50), காரைக்குடி (19.10) வழியாக வியாழக்கிழமைகளில் இரவு 23.40 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.
ராமேஸ்வரம் - செகந்திராபாத்
07686 ராமேஸ்வரம் செகந்திராபாத் வண்டி வெள்ளிக்கிழமைகளில் காலை 08.50 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு காரைக்குடி (12.05), அறந்தாங்கி (12.29), பட்டுக்கோட்டை , (13.13), அதிராம்பட்டினம் (13.29), திருத்துறைப்பூண்டி (14.03),
திருவாரூர் (15.15), சென்னை எழும்பூர் (21.50) வழியாக மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
இந்த வாரந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு வண்டிக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.