பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக செல்லும் செகந்திராபாத் - இராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது







பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக செல்லும் செகந்திராபாத் - இராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கு நடைபெற்று வருகிறது

திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி  வழியாக  செகந்திராபாத் - இராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்  ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் செகந்திராபாத்தில் இருந்து  இயங்க உள்ளது.ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் இராமேஸ்வரத்தில் இருந்து  இயங்க உள்ளது.

அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று 30 07 2022 காலை 8 மணி முதல் ஆரம்பமானது














07695 செகந்திராபாத் - ராமேஸ்வரம்

07695 செகந்திராபாத் ராமேஸ்வரம் வண்டி ஒவ்வொரு புதன்கிழமைகளில் இரவு 19.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 

சென்னை எழும்பூர் (09.30) , 
திருவாரூர் (15.15), 
திருத்துறைப்பூண்டி  (15.58), 
அதிராம்பட்டினம் (16.34),
பட்டுக்கோட்டை (16.50), .
அறந்தாங்கி  (17.50), 
காரைக்குடி (19.10) 

வழியாக வியாழக்கிழமைகளில் இரவு 23.40 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.

07696 ராமேஸ்வரம் செகந்திராபாத்

07696 ராமேஸ்வரம் செகந்திராபாத் வண்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில்  காலை  08.50 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு 

காரைக்குடி (12.05), 
அறந்தாங்கி (12.29), 
பட்டுக்கோட்டை (13.13), 
அதிராம்பட்டினம் (13.29),  திருத்துறைப்பூண்டி   (14.03),
திருவாரூர் (15.15), 
சென்னை எழும்பூர் (21.50)

வழியாக மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். 

இந்த வாரந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை இயக்கப்பட உள்ளது.

டிக்கெட் விரைவில் தீர்ந்து விடும் என்பதால் அதில் பயணிக்க தேவையுடைய அறந்தாங்கி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார 
மக்கள் விரைவாக தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments