புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டம் மூலம் பேரிடர் காலமீட்பு பணிகள் குறித்து 100 தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி தனியார்ப்பள்ளி வளாகம் ஒன்றில் நடைபெற்று வரும் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில், கோட்டாட்சியர் சொர்ணராஜ் முன்னிலை வகித்து நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.
பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் 300 தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக அறந்தாங்கி பகுதியில் 100 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டது. பயிற்சியாளர் பிரியா மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.12 நாட்கள் பயிற்சிக்கு பிறகு 100 தன்னார்வலர்களுக்கும் தலா 9 ஆயிரம் மதிப்புள்ள பேரிடர் காலமீட்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு அரசின் சார்பில் இலவச ஆயுட்காப்பீடும் செய்யப்படவுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.