கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்கு அழைக்கப்படுகிறார்கள்.
பேரன்பு கொண்ட நாட்டுப்பற்றுடையீர் வணக்கம்! வருகின்ற 15.08.2022 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு நம் தாய்த்திரு இந்திய நாட்டின் 75-வது சுதந்திரதின விழா சிறப்பாக நடைபெற ஜமாத் தலைவர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர்-வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்போடு" அழைக்கிறோம்.
இப்படிக்கு
தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்
ஊ.ஒ.தொடக்கப்பள்ளி
கோபாலப்பட்டிணம்,
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.