கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் அறந்தாங்கி தாலுகா, தஞ்சாவூர் மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை உற்பத்தி செலவைவிட குறைவாக உள்ளது.
அதனால் தேங்காய் மற்றும் கொப்பரைக்கு விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலையில் தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக தென்னை விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு தேங்காய் ரூ.17-க்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் இன்று நடக்கும் சுதந்திர தின கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைபா) நிர்வாகிகள் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இதேபோல் சில வருடங்களுக்கு முன்பு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.