புதுக்கோட்டை மாவட்டத்தின் ரயில் கோரிக்கைளை நிறைவேற்ற கோரி
தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர் சந்தித்து திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசு MP வலியுறுத்தினார்கள்.
இன்று (23.09.22) தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர் திரு.பி.கோ. மால்யா அவர்களை நேரில் சந்தித்து
* புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன்
* புதுக்கோட்டை – தஞ்சாவூர் வழி கந்தர்வக்கோட்டை புதிய ரெயில் பாதை அமைக்க உரிய நடவடிக்கை வேண்டும் என்றும்,
* காரைக்குடி – திருவாரூர் வழி அறந்தாங்கி , பேராவூரணி, பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை ,திருத்துறைப்பூண்டி, மார்க்கத்தில் ரெயில்கள் இயக்க போதுமான கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும் என்றும்,
*திருவப்பூர் மற்றும் கருவப்பலான் கேட் மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என்றும் அத்துடன் மேலும் பல கோரிக்கைகளையும் வலியுறுத்தினார்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.