சாதிய வேறுபாடு இருந்தால் வாட்ஸ்-அப்பில் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடித்திருத்தங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ, சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேற்கண்ட குற்றங்கள் எந்த வடிவில் இருந்தாலும் 9443314417 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments