R.புதுப்பட்டிணம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் 25 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு டிசம்பர் 15 மாபெரும் இரத்ததான முகாம் நடைபெறுகிறது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள R.புதுப்பட்டிணத்தில்
அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் 25 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டுஅல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் ஜமாத், அறந்தாங்கி அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மீமிசல் இணைந்து நடத்தும்
மாபெரும் இரத்ததான முகாம்
நாள்:15-12-2022, வியாழக் கிழமை,
நேரம்: காலை 10 மணி முதல்
இடம்:ஆர்.புதுப்பட்டினம் பள்ளிவாசல் வளாகம்
ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார். (அல் குர்ஆன் 5:32)
அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், புதுக்கோட்டை மாவட்டம், தொடர்புக்கு: 9789113123, 9629281726
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.