புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் 250க்கும் மேற்பட்ட மக்கள் மீனவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சாக்கடைகள், சகதிகள் தேங்கி இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு பல நோய்கள் உரு-வாககூடிய வகையில் அவலமான நிலையை இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிள் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர். ஐ வி. நாகராஜன் அப்பகுதி மக்களுடன் பார்வையிட்டார்.
அவர் கூறும்போது அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு தமிழ்நாடு அரசின் சம்பந்தப்பட்ட அதி- காரிகளுக்கும் மாவட்ட நிரவாகத்திற்கும் குடியிருப்பு பகுதிக்குள் சாக்கடை சூழ்ந்துள்ளது அகற்ற வேண்டும் என முறையிட்டனர். குழந்தைகளை, பெரியவர்களை பாதிக்ககூடிய இந்த பகுதியில் தேங்கி இருக்கும் சாக்கடை, சகதி மற்றும் குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் அகற்றி இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற வேண்டுகோளை முன் வைத்தார்.
அப்படி சுத்தம் செய்யாத நிலையில் இங்கு வாழும் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியும் மிக பெரிய மறியல் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று கூறினார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சங்கர், ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், எம்.எஸ்.கலந்தர்,ஏ.அமீர் ஆகியோர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.