மீமிசலில் வருகின்ற ஜனவரி 10 கோபாலபட்டினம் ஜமாத்தார்கள், தோழமை கட்சி நண்பர்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்தும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது
நாள்:10.01.2023 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்:மீமிசல்
தலைமை:.
தோழர் IV நாகராஜன் மாநிலக்குழு
முன்னிலை :
தோழர். A.அமீர் கிளைச் செயலாளர்.
கோரிக்கை விளக்கப் பிரச்சாரம் நாள்:08.01.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் இடம் :மீமிசல்
தலைமை : தோழர். S. நெருப்பு முருகேஷ் தாலுகா செயலாளர்.
கோரிக்கை விளக்கஉறை :
தோழர். S. கவிவர்மன் மாவட்டச் செயலாளர்,
தோழர். S. சங்கர் மாவட்ட செயற்குழு.
தோழர். சி.சுப்பிரமணியன் மாவட்டக் குழு.
கோரிக்கைகள்:-
அவுலியா நகர் சாலைகளை செப்பனிடு,
அவுலியா நகர் கழிவு நீர் செல்ல முறையான கால்வாய் வசதி செய்து கொடு,
கோபாலபட்டிணம்,அவுலியாநகர் பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் தப்பைகைைள அப்புறப்படுத்து, கோபாலபட்டிணத்தில் அனைத்து சாலைகளையும் உடன் செப்பனிடு, தேங்கிக் கிடக்கும் குப்பையால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது, எனவே மருத்துவ முகாம் நடத்து.
இவண், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மீமிசல்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.