கடலின் அழகையும், ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசையையும் ரசிக்காதவர்கள் எவருமில்லை. வசீகரிக்கும் அழகு பின்னணியுடன் காட்சி அளிக்கும் கடற்கரைகள் ஏராளம் உள்ளன
அவற்றுள் இயற்கையை ரசிப்பவர்களுக்கும், மகிழ்ச்சியாக பொழுதை போக்க விரும்புபவர்களுக்கும் விருந்து படைக்கும் விசித்திரமான சில கடற்கரைகளை பற்றிய தொகுப்பு இது.
ஈஸிஆர் சாலை எப்போதுமே குறுகலாகவே இருக்கும். அதாவது இரு வழி சாலைதான் இருக்கும். ஒருபக்கம் இங்கிருந்து செல்லும் வாகனங்கள், மறுபக்கம் எதிர்புறத்திலிருந்து வரும் வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும்.
தமிழகத்தில் மொத்தம் 1076 கிமீ கடற்கரை நீளம் கொண்டுள்ளது
நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி மாநில நெடுஞ்சாலையில்
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி அமைந்திருக்கிறது இதில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை செல்லும்...
மற்ற இடங்களில் சாலையும் கடலும் இருந்தாலும் கொஞ்சம் தூரமாக தெரியாதப்படி இருக்கும் இதில் குறிப்பாக அம்மாபட்டிணம் அருகே வன்னச்சிப்பட்டிணத்தில் ஒருபுறம் வங்காள விரிகுடா கடல் கடற்கரையையும் மறுபுறம் கிழக்கு கடற்கரை சாலையும் கொண்டுள்ளது, இயற்கை காட்சிகளைக் கொண்டு ரசித்தபடி பயணம் செய்யலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.