புதுக்கோட்டை திருவப்பூரை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 75). இவர் குடியிருக்கும் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் கட்டிய பின்பும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தார்ச்சாலை வசதிக்காக தோண்டிய சாலை 444 நாட்கள் கடந்தும் பணி நடைபெறவில்லை எனவும், இதனை கண்டித்து அவர் பதாகையை கையில் ஏந்தியபடி புதுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை போராட்டம் நடத்தினார். தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.