சென்னையில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தாம்பரம் செங்கோட்டை ரயிலுக்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்
தாம்பரத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு காலை 9.30 மணிக்கு செல்லும். தொடக்க விழாவையொட்டி மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சேவை கிடையாது. வருகிற 16-ந் தேதி முதல் வழக்கமான ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.
இந்த ரெயில் ஏப்ரல், மே மாதங்களில் வாரம் ஒரு முறை ரெயிலாகவும், பின்னர் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் வாரம் 3 முறை இயக்கப்படும்.
இந்த ரயில் சென்னை தாம்பரத்தில் இருந்து
விழுப்புரம் திரிப்பாதிரிபூலியூர்
(கடலூர்) மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி அருப்புக்கோட்டை விருதுநகர் திருநெல்வேலி சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் பாவூர்சத்திரம் தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும்.
அட்டவணைப்படி ஏப்ரல் 08 & ஏப்ரல் 09 முதல் முறையே திருவாரூர் (11.55 PM), திருத்துறைப்பூண்டி (12.48 AM), முத்துப்பேட்டை (01.15 AM),
பட்டுக்கோட்டை (01.40 AM),
அறந்தாங்கி (02.36 AM),
காரைக்குடி (03.10 AM)
மணிக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.