மீண்டும் பள்ளிக்குப் போகலாம்... மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மே 21ம் தேதி 2002 - 2009 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி






மீண்டும் பள்ளிக்குப் போகலாம்... மீமிசல்  அரசு மேல்நிலைப்பள்ளியில்  தேதி 2002 - 2009 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2002 தொடங்கி 2009 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றாக கூடும் நிகழ்ச்சி இன்று மே 21 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது 

நாள்:  மே 21  ஞாயிற்றுக்கிழமை 

நேரம் :  காலை 10 மணி.

பள்ளி வளாகம், அரசு மேல்நிலைப்பள்ளி, மீமிசல் புதுக்கோட்டை மாவட்டம் 

பள்ளிக்கூடங்கள் என்பவை வெறும் கட்டடமல்ல; நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத பசுமையான நினைவுகளைச் சுமந்து நிற்பவை நாம் படித்த பள்ளிக்கூடங்களே. 

நம் வாழ்வின் மறக்கவே முடியாத அறிவுக்கோவில்களாக விளங்கும் பள்ளிக்கூடங்களுக்கு நாம் மீண்டும் போகலாம்...

நம் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வோம். நம் பள்ளிக்கான தேவைகளில் நம்மால் இயன்றதைச் செய்யலாம். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments