புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரூ.46 கோடி செலவில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை (தரம் உயர்த்துதல்) கட்டிடம் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது
திமுக அரசு அமைந்த பிறகு புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியானது.
அறந்தாங்கி
நாள் : 19.06.2023 - திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில்
திட்ட மதிப்பீடு : ரூ.46 கோடி
புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
திருமயம்
நாள் : 19.06.2023 - திங்கட்கிழமை காலை 10 மணியளவில்
திட்ட மதிப்பீடு : ரூ.10 கோடி
ரூ.10 கோடி செலவில் திருமயம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டுதல்
இந்த நிகழ்வில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.