புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
இன்று(19.06.23) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் திரு சிவ.வீ. மெய்யநாதன் அவர்கள் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ST.Ramachandran MLA அவர்கள் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு டாக்டர். வை. முத்து ராஜா நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு நவாஸ் கனி MP அவர்கள் M.m. Abdulla அவர்கள் அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்த் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது உடன் நகர் மன்ற துணைத் தலைவர் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் மருத்துவர்கள் சுகாதார அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.