தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கிளை சார்பாக 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் முகமது மீரான் தலைமை வகித்தார். மாவட்ட துணைசெயலாளர் மீரான், கிளை தலைவர் அப்பாஸ், செயலாளர் சலீம், பொருளாளர் ஹாஜா, துணை தலைவர் காலித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆண்கள், பெண்கள் ஆர்வமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இதில் 36 யூனிட்கள் இரத்தம் நன்கொடை கொடையாக வழங்கப்பட்டது.
இரத்தம் வழங்கியவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை சார்பாக மரு.ராதாகிருஷ்ணன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இறுதியாக நன்றியுரை நிகழ்த்திய மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் சபியுல்லாஹ் இம்முகாமில் தன்னார்வமாக பங்களிப்பு செய்து இரத்தக் கொடை வழங்கியவர்களுக்கும், இணைந்து நடத்திய அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மேலாளர் மரு.ராதாகிருஷ்ணன் மற்றும் குழுவிற்கும், ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
தகவல்: ரபீக்ராஜா, அறந்தாங்கி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.