புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில் இன்று ஜூலை 21 ஆண்களுக்கு & பெண்களுக்கு தனித்தனியாக சிறப்பு பயான் நடைபெற உள்ளது
சிறப்புரை ஆற்றுபவர்
மெளலானா மெளலவி ஹாஃபிழ் காரி M.ஆஷிக் இலாஹி காஷிஃபி காஸிமி தலைமை இமாம்.ஜூம்ஆ பள்ளிவாசல், முதல்வர் மதரஸா மன்பஉல் ஹுதா , முஹம்மது பந்தர் , தஞ்சாவூர் மாவட்டம்
ஆண்களுக்கு
ஆண்களுக்கு ஜூம்ஆ தொழுகை நேரம் பயானில் சிறப்பு ஆற்றுகிறார்
இடம் : ஜூம்ஆ பள்ளிவாசல்
நேரம் : ஜூம்ஆ பயான்
பெண்களுக்கு
பெண்களுக்கு தங்கமஹால் திருமண மண்டபத்தில் அஸர் தொழுகைக்கு பிறகு சிறப்பு ஆற்றுகிறார்
இடம் : தங்கமஹால் திருமண மண்டபம்
நேரம் : அஸர் தொழுகைக்கு பிறகு
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.