ஆர் புதுப்பட்டிணத்தில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி அக்டோபர் 02 கிராம சபை கூட்டம்




ஆர் புதுப்பட்டிணத்தில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி அக்டோபர் 02  கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்ட அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டம் 02.10.2023 திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் ஆர் புதுப்பட்டிணம் பல் நோக்கு பேரிடர் கட்டிடம் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி பஷீர்அகமது MSc,BEd., தலைமையிலும், திருமதி. பிரியாகுப்புராஜா ஒன்றியக்குழுத் துணைத் தலைவர்அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி.கமர்நிஷா அபுதாஹீர் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களும், 
,திரு.பெ.ரமேஷ் அவர்கள். திரு.மு.உதயகுமார் ஆகியோர்களின் 
உதவிக் குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். இவண்,

உறுப்பினர்கள்: EM.சித்திநிஜாமியா, A.அபுதாஹீர்,A.மும்தாஜ்பேகம், R.ரஜபுநிஜா,S.பெனாசீர்பேகம் A. சாதிக்பாட்ஷா, M.அன்வர்பாட்ஷா, G.சிங்காரி, S.லெத்திப், S.பிரேமா

நாள்: 27.09.2023

ஊராட்சி மன்ற தலைவர்,

ரா.சீதாலெட்சுமி பஷீர்அகமது MSc,BEd.

R. மல்லிகா, உதயம் அபுதாஹீர்

துணைத்தலைவர், நாட்டாணி புரசக்குடி ஊராட்சி

கூட்டப்பொருள்கள்

குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக

ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட

வேண்டிய நடவடிக்கைகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்க்கைகள்

கொசுக்கள் மூலம் பரவும் வடங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விகூாதித்தல்

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பற்றி விவாதித்தல்

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் - ஊரகம் இதர பொருள்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments