தொண்டியில் மரைன் போலீஸ்ஸ்டேஷன் உள்ளது. இலங்கையில் இருந்து மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்கவும், கடலில் ரோந்து செல்லவும்நவீன ரோந்து படகுகள் போலீசாருக்கு வழங்கப்பட்டன. அப்படகுகள் பழுதானதால் ரோந்து செல்வதில் தொய்வு ஏற்பட்டது.
தற்போது பழுது நீக்கம் செய்யப்பட்டதால் போலீசார் ரோந்து பணியை துவக்கியுள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
பழுதான படகுகள் சரி செய்யப்பட்டதால் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இலங்கையில் நிகழும் சூழ்நிலையை பயன்படுத்தி மர்ம நபர்கள்ஊடுருவல், போதை பொருட்களை தடுக்கவும் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.
கடலுக்குள் மீன்பிடித்துகொண்டிருந்த மீனவர்களிடம் சென்று அந்நியர்நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வலியுறுத்தினோம், என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.