புதுக்கோட்டையில் தமுமுக நடத்திய வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக் கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!




டிசம்பர்-6 வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக் கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுக்கோட்டை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட சார்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாஷா, SMI மாநில செயலாளர் கோவை அம்ஜத் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள்..

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி, கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஷேக் தாவுதீன்,மாநில,மாவட்ட,நகர,ஒன்றிய,பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கு வலிமை சேர்த்தனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments