மீமிசல் அருகே பொன்பேத்தியில் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & அமரடக்கி புன்னகை அறக்கட்டளை புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை இணைந்து நடத்திய 100 நாட்டு மரக்கன்றுகள் நடும் விழா




மீமிசல் அருகே பொன்பேத்தியில் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்  &  அமரடக்கி  புன்னகை அறக்கட்டளை  புதுக்கோட்டை  மாவட்ட வனத்துறை இணைந்து நடத்திய 100 நாட்டு மரக்கன்றுகள் நடும் விழா

மீமிசல் அருகே பொன்பேத்தியில் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்  &  அமரடக்கி  புன்னகை அறக்கட்டளை  புதுக்கோட்டை  மாவட்ட வனத்துறை இணைந்து நடத்திய 100 நாட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது 

புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே பொன்பேத்தி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை புதுக்கோட்டை வனத்துறை இணைந்து அந்தப் பள்ளியில் நேற்று 08.12.2023 வெள்ளிக்கிழமை 100  மரக்கன்றுகள் நடப்பட்டன

 இவ்விழாவில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்  துரைமாணிக்கம்
திமுக ஒன்றியச்செயலாளர் பொன்துரை ஒன்றியகுழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் பொன்பேத்தி ஊராட்சி மன்ற தலைவி உமையாள் பால்துரை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் வல்லாளமோகன். பள்ளி முன்னாள் மாணவர்கள் விஸ்வநாதன் வடிவேல் பழனிதேவா, சுரேஷ், மாரிமுத்து,  செய்யது,  தென்னவன், மற்றும்  புன்னகை அறக்கட்டளை நிறுவனர்  கலைபிரபு  நாம் தமிழர் கட்சிஅறந்தாங்கி தொகுதிச் செயலாளர் வேங்கைபழனி,  சிரஞ்சீவி வடிவஸ்வரன் சந்திரசேகரன்  பெரியசாமி, மற்றும்  பள்ளிஆசிரியை ஆசிரியர்கள்,  ஊராட்சி பொதுமக்கள்,மற்றும் பலர்கலந்து கொண்டனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments