மீமிசல் அருகே பொன்பேத்தியில் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & அமரடக்கி புன்னகை அறக்கட்டளை புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை இணைந்து நடத்திய 100 நாட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே பொன்பேத்தி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை புதுக்கோட்டை வனத்துறை இணைந்து அந்தப் பள்ளியில் நேற்று 08.12.2023 வெள்ளிக்கிழமை 100 மரக்கன்றுகள் நடப்பட்டன
இவ்விழாவில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் துரைமாணிக்கம்
திமுக ஒன்றியச்செயலாளர் பொன்துரை ஒன்றியகுழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் பொன்பேத்தி ஊராட்சி மன்ற தலைவி உமையாள் பால்துரை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் வல்லாளமோகன். பள்ளி முன்னாள் மாணவர்கள் விஸ்வநாதன் வடிவேல் பழனிதேவா, சுரேஷ், மாரிமுத்து, செய்யது, தென்னவன், மற்றும் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் கலைபிரபு நாம் தமிழர் கட்சிஅறந்தாங்கி தொகுதிச் செயலாளர் வேங்கைபழனி, சிரஞ்சீவி வடிவஸ்வரன் சந்திரசேகரன் பெரியசாமி, மற்றும் பள்ளிஆசிரியை ஆசிரியர்கள், ஊராட்சி பொதுமக்கள்,மற்றும் பலர்கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.