அதிராம்பட்டினத்தில் தொடரும் விபத்துகள்.. விழிப்புணர்வு பதாகை வைத்த கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாம் சங்கம் நண்பா! உன்னை நம்பி உன் குடும்பம் அதிவேகம் உயிருக்கு ஆபத்து




அதிரையில் தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்படுவதும், உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் ஜும்மா தொழுகைக்குப் பிறகு கூட்டம் நடைபெற்றது. இதில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளியின் தலைமை இமாம் சஃபியுல்லா அன்வாரி ஹஜ்ரத் அவர்கள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் நேற்று அதிரை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி அருகே விழிப்புணர்வு பதாகை வைத்துள்ளனர்.


News Credit : Adirai Pirai

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments