புதுக்கோட்டை(கிழக்கு)மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஜெகதாப்பட்டினம் (கிளை)சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று 25.02.24 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கிளை தலைவர் ராஜா முகமது தலைமையில் நடைபெற்றது
தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.
மணமேல்குடி ஒன்றிய மமக செயலாளர் ரூபி ரபீக் சாலைபாதுகாப்பு பலகையை திறந்து வைத்தார். மாவட்ட தலைவர் B.சேக் தாவூதீன் மமக மாநில செயற்குழு நவாஸ்கான் மற்றும் மாவட்ட துணைதலைவர் MSK முகமது சாலிகு ஆகியோர் பல்வேறு இடங்களில் கழக கொடிகளை ஏற்றினார்கள். இந்நிகழ்வில் ஜெகதாப்பட்டினம் கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.