திருப்புனவாசல் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் உறுப்பினர் கண்ணமங்களம் சேர்ந்த M.முத்துவேல், பாக்கிய லெட்சுமி அவர்களின் திருமண நாளை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் துரை. பிரபாகரன், சிவ.சண்முகம், அவர்கள் தலைமையில் தீயத்தூர் பள்ளி ஆசிரியர் சரவணன், புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலைபிரபு அவர்கள் முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மரகன்றுகள் & விழிப்புணர்வு வழங்கபட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் மரகன்றுகள் நடவு செய்தனர்.
இதில் பள்ளிஆசிரியர் ரெஜினா, புன்னகை அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் K.S. ராஜ்குமார், நமசிவாயம், ராமு, மாகாலிங்கம், சண்முகம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.