மீமிசல் கோட்டைப்பட்டினம் மணமேல்குடி கட்டுமாவடி வழியாக செல்லும் களியக்காவிளை – வேளாங்கண்ணி இடையே TNSTCல் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்து களியக்காவிளை வேளாங்கண்ணி TNSTCல் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்தாக சாதனை
களியக்காவிளை - வேளாங்கண்ணியிலிருந்து ஒருவழியாக 519 கி.மீ., மொத்தம் 1038 கி.மீ. தொலைவில் இயங்கும் 3*2 இருக்கைகள் கொண்ட தமிழ்நாடு முழுவதும் இது நீண்ட தொலைவாகும்.
களியாக்கவிளை வேளாங்கண்ணிக்கு புறப்படும் நேரம்.
களியக்காவிளை : 04:00 PM(புறப்படும்)
நாகர்கோவில் : 05:30 PM
திருநெல்வேலி : 07:30 PM
தூத்துக்குடி : 09:00 PM
இராமநாதபுரம்: 12.00 PM
மீமிசல் : 02.00 AM
வேளாங்கண்ணி : 05:30 AM (வருதல்)
வேளாங்கண்ணியிலிருந்து களியாக்கவிளை இடத்துக்கு வரும் நேரம்.
வேளாங்கண்ணி : மாலை 04:00 (புறப்படும்)
மீமிசல் : 07.30 PM
இராமநாதபுரம்: 09.30 PM
தூத்துக்குடி : 03:00 AM
திருநெல்வேயில் : 04:30 AM
நாகர்கோவில் : 06:30 AM
களியக்காவிளை : 08:00 AM(வருதல்)
வழி
களியக்காவிளை மார்த்தாண்டம், கருங்கல்,
குளச்சல், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, சாயல்குடி,
ஏர்வாடி,
கீழக்கரை,
இராமநாதபுரம்
தொண்டி
மீமிசல்
கோட்டைப்பட்டினம்
மணமேல்குடி
கட்டுமாவடி
பட்டுக்கோட்டை.
முத்துப்பேட்டை BP
திருத்துறைப்பூண்டி
வேளாங்கண்ணி
TN-74N-1705
கோட்டம்: திருநெல்வேலி
மண்டலம்: நாகர்கோவில்
டிப்போ: குழித்துறை
வகை: விரைவுப்பேரூந்து
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.