புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், திருச்சிக்கான புதிய இடைநில்லா பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா.
புதுக்கோட்டை, நவ. 2: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு புதிய இடைநில்லாப் பேருந்தை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி முன்னிலை வகித்தாா்.
இந்தப் புதிய இடைநில்லா பேருந்து புதுக்கோட்டையிலிருந்து -திருச்சிக்கு காலை 4.50, 7.50,10.40 மணிக்கும், மாலை 14.20 மணிக்கும், இரவு 17.55 மணிக்கும் புறப்படுகிறது.
திருச்சியிலிருந்து காலை 6.15, 9.20 மணிக்கும், மதியம் 12.10 மணிக்கும், மாலை 16.12 மணிக்கும், இரவு 19.35 மணிக்கும் புதுக்கோட்டை நோக்கிப் புறப்படுகிறது.
தொடக்க நிகழ்ச்சியின்போது, மாநகராட்சித் துணை மேயா் மு. லியாகத்அலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல துணை மேலாளா் (வணிகம்) தா. சுரேஷ் பாா்த்தீபன் டிக்ரோஸ், உதவி இயக்குநா் அ. செந்தில், கிளை மேலாளா் பழனிவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.