ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் நாளை (ஏப்.17) சிறப்பு பயான் நிகழ்ச்சி: மதரஸா நிர்வாகிகள் & ஜமாத் நிர்வாகிகள் அழைப்பு



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பின்வரும் முக்கிய தலைப்புகளில் உரையாற்றப்பட உள்ளது:

ஜகாத் மற்றும் ஹஜ் கடமைகள் மற்றும் செல்போன் மற்றும் தொலைக்காட்சித் திரைகளுக்கு அடிமையாகும் சமுதாயம் தலைப்புகளில் உரையாற்றப்பட உள்ளது.

நிகழ்ச்சி விவரம்:
நாள்: 17/04/2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 4:00 மணி முதல்
இடம்: ரஹ்மானியா பெண்கள் மதரஸா (நூருல் அய்ன் வளாகம்)

இச்சிறப்பு பயான் நிகழ்ச்சியில் ஊரைச் சேர்ந்த அனைத்து தாய்மார்களும், சகோதரிகளும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ரஹ்மானியா பெண்கள் மதரஸா நிர்வாகிகள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments