TNMAWS Recruitment Notification 2024 தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சியில் 1933 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு




TNMAWS Recruitment Notification 2024 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது

உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 காலியிடங்கள் www.tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவிப்பு

விண்ணப்பிக்க:- https://tnmaws.ucanapply.com


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

அரசாணை நிலை எண்.44 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் (ME.3) துறை, நாள்.14.11.2023, மண்டல இயக்குநர், தமிழ்நாடு நடிநீர் வடிகால் வாரியம் கடிதம் எண்.20240/RS/A2/2018, நாள் 24.01.2024 மற்றும் மேலாண்ை இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், கடிதம் எண் W/P&A/R&A/ RA3/14649/2021, நான் 24.01.2024-ன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்கள் இளச்சுழற்சி அடிப்படையில் தோடி நியமனம் மூலம் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அனைத்து தேர்வு முறைகளும் மேற்கண்ட அரசாணையின்படி, அண்ணா பல்கலைக் கழகம் சென்னை மூலம் மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் https://tnmaws.ucanapply.com என்ற வலைதளம் வாயிலாக 08.02.2024 முதல் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம் உதவிப்பொறியாளர் (மாநகராட்சி) உதவிப்பொறியாளர் (சிவில் / மெக்கானிக்கல்) உதவிப்பொறியாளர் (நகராட்சி) இப்பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.37,700-1,38,500 (Pay matrix, Level-20) வரை வழங்கப்படும் உதவிப்பொறியாளர் (சிவில்) உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்) உதவிப்பொறியாளர் (எலக்டிரிக்கல்) உதவிப்பொறியாளர் (திட்டம்) (மாநகராட்சி) உதவிப்பொறியாளர் (திட்டம்) (நகராட்சி) நகரமைப்பு அலுவலர் (நிலை- 11)/ இளநிலை பொறியாளர் இப்பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.35,900-1,31,500 (Pay matrix, Level-13) வரை வழங்கப்படும் தொழில்நுட்ப உதவியாளர் வரைவாளர் (மாநகராட்சி) வரைவாளர் (நகராட்சி) பணி மேற்பாற்வையாளர் நகரமைப்பு ஆய்வாளர் இளநிலை பொறியாளர் (திட்டம்) இப்பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.35,400-1,30,400 (Pay matrix, Level-11) வரை வழங்கப்படும் பணி ஆய்வாளர் இப்பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.18,200-67,100 (Pay matrix, Level-5) வரை வழங்கப்படும் துப்புரவு ஆய்வாளர் (மாநகராட்சி & நகராட்சி) இப்பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.35,400-1,30,400 (Pay matrix, Level-11) வரை வழங்கப்படும்

கல்வி தகுதி:-

10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதி மற்றும் நேரம்:-

அறிவிப்பு நாள்:- 02/02/2024

விண்ணப்பிக்க கடைசி நாள்;- 12/03/2024, 5.45 மணி வரை

இணைய தளத்தில் விண்ணப்பத்தினை திருத்தம் மேற்கொள்ளுவதற்கான காலம் 13/03/2024, 10.00 மணிமுதல் 15/03/2024, 5.45 வரை

மேலும் விவரங்களுக்கு:-


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

1 Comments

  1. My Aim TN Govt Jobs. please share full detailed educational qualifications

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.